Wednesday, August 26, 2009




வாழ்க்கைக்காக வாழலாம்:


நேற்றைய நாம்., இன்றைய நாம், நாளைய நாம்..,
எல்லாமே நம்மால்தான், நம்மோடுதான்..,

மனிதனாய் நாம் பிறந்திருக்கிறோம்..,
இதைவிட ஓரு பெரிய வாய்ப்பை எங்கு தேட....

இத்தனை பெரிதான வாய்ப்பு......
மற்றவைகள் எத்துனை பெரிதாகும்..!!

காகித பூக்கள்போல் பறந்துவிடும் ....,
மறக்க முடியா இளமை காலங்கள்....!!

இன்று உழைக்காமல் என்று தழைக்க???

நம்மை ஈன்றது அன்னை என்பது உண்மைதான்.....,
நாம் மனிதர்கள் என்பது உண்மைதான்...,

அனைவருக்கும் சமமாய் நேரம் என்பதும் உண்மைதான்...,
நாம் மரிக்க போவதும் உண்மைதான்....,
சாதனை சக்தியை பறிக்க போவதும் உண்மைதான்...!!!

ஓரு முறை சோற்றுக்காக வாழாமல்....,
வாழ்க்கைக்காக வாழலாம்....!!!
வாழ்க்கையோடு வாழ்க்கையாக....!!!!

உங்கள் சேவகன்...,
..laajee..,