Thursday, November 10, 2011

கடைசியின் தொடக்கம்..:


கடைசியின் தொடக்கம்..:

எனக்கும், பனத்திர்க்குமான இடைவெளி..
கூடிகொண்டே இருக்கிறது....!!

முயலுகையில் மூடிய பாதைமுழுக்க...
நான் முட்டியதால் சிந்திய ரத்தமே..!!

கட்டி அணைக்க ஆதரவு தேடுகையில்...
எட்டி உதைக்கும் எஞ்சிய நெஞ்சங்கள்...!!!

என்னடா வாழ்க்கைஎன்று ஏங்கி நிற்கையிலே...
கைநீட்டி நகைக்கிறது... குறிக்கோளும், கனவுகளும்...!!!

கனவுகளை கலைக்கவேண்டி கண்கலங்கி நிற்கையிலே...
காதோடு கேட்கிறது...  
இன்னும் ஒருமுறை முயன்று பாறேன்..!!!!

உங்கள் சேவகன், ..laajee..,

No comments: