Saturday, July 25, 2009

உடையும் தெய்வத்தின் குழந்தைகள் (அனாதைகள்)...




பலர் ருசி அறியும் காலத்தில்,
அவர்கள் பசி அறிகிறார்கள்!

பலர் சுகம் அறியும் காலத்தில்,
அவர்கள் சுமை அறிகிறார்கள்!

பலர் சினம் அறியும் காலத்தில்,
அவர்கள் குணம் அறிகிறார்கள்!

பலர் சோகம் அறியும் காலத்தில்,
அவர்கள் லோகம் அறிகிறார்கள்!

இப்படி அனைத்தையும் பலருக்கு முன்னமே அடைந்த அவர்களால்,
பலர் பெற்ற விலைமதிக்க முடியா..., அன்னை என்ற,
தெய்வத்தின் உடைக்கமுடியா பாசத்தை மட்டும்...

அடைய முடியாமல் உடைகிறார்கள் பல துளியாய்!!!!!!!??


(என்னுடைய இந்த 3 வது கவிதையை ஆதரவற்ற என் சகோதர, சகோதிரிகளுக்கு சமர்பிக்கிறேன்)...,


உங்கள் சேவகன்,
..laajee..,



3 comments:

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

அருமையான கவிதை .யதார்த்தம்.

Fan of ..laajee.., said...

Thanks a lot sister.., I feel proud to see ur appreciation for my poem...

Anonymous said...

really i feel grt abt u...
gud!


sonia